×

சிறந்த பாரதம், சிறந்த தமிழ்நாட்டை உருவாக்க கடுமையாக உழைக்க வேண்டும்: ஆளுநர் ஆர்.என்.ரவி

வேலூர்: சிறந்த பாரதம், சிறந்த தமிழ்நாட்டை உருவாக்க கடுமையாக உழைக்க வேண்டும் என்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். தமிழ் மிகவும் பழைமையான மொழி, சக்தி வாய்ந்த மொழி, நிச்சயம் ஒரு நாள் தமிழில் பேசுவேன் என்று ஆளுநர் ரவி கூறியுள்ளார். ஆங்கிலேயர்கள் வருவதற்கு முன் நாம் கல்வியில் சிறந்து விளங்கினோம் என வேலூரில் ஆளுநர் கூறியுள்ளார்.   …

The post சிறந்த பாரதம், சிறந்த தமிழ்நாட்டை உருவாக்க கடுமையாக உழைக்க வேண்டும்: ஆளுநர் ஆர்.என்.ரவி appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Governor R.R. N.N. Ravi ,Governor ,R.R. N.N. Ravi ,Governor R. N.N. Ravi ,
× RELATED தமிழ்நாட்டில் உயர்கல்வியில் தரம்...