×

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை வனப்பகுதியில் யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு..!!

கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை வனப்பகுதியில் யானை தாக்கி ராமர் என்பவர் உயிரிழந்தார். காட்டில் சந்தன மரங்களை வெட்டி கடத்தி செல்ல முயன்றபோது யானை தாக்கியதில் உயிரிழந்ததாக வனத்துறை தகவல் அளித்துள்ளது. …

The post கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை வனப்பகுதியில் யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Sirumugai forest ,Mettupalayam, Coimbatore ,Coimbatore ,Rama ,Mettupalayam ,Coimbatore district ,
× RELATED கோவை மாநகராட்சி திமுக மேயர் வேட்பாளராக ரங்கநாயகி தேர்வு