- சிறுமுகை காடு
- மெட்டுபாளையம், கோயம்புத்தூர்
- கோயம்புத்தூர்
- ராம
- மேட்டுப்பாளையம்
- கோயம்புத்தூர் மாவட்டம்
கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை வனப்பகுதியில் யானை தாக்கி ராமர் என்பவர் உயிரிழந்தார். காட்டில் சந்தன மரங்களை வெட்டி கடத்தி செல்ல முயன்றபோது யானை தாக்கியதில் உயிரிழந்ததாக வனத்துறை தகவல் அளித்துள்ளது. …
The post கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை வனப்பகுதியில் யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.