×

கோத்தகிரி அருகே ஈளாடா பகுதியில் பயணிகள் நிழற்குடை இடிப்பால் அவதி

 

கோத்தகிரி, மே 30: கோத்தகிரி அருகே ஈளாடா பகுதியில் புனரமைப்பு செய்யப்படுவதாக கூறி இடிக்கப்பட்ட பயணிகள் நிழற்குடையை மீண்டும் கட்டித்தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நீலகிரி மாவட்டம், கோத்தகிரியில் இருந்து கோடநாடு செல்லும் சாலையில் அமைந்துள்ளது ஈளாடா கிராமம். இந்த ஈளாடா கிராமம் சுற்றுவட்டார பகுதியில் உள்ள குக்கிராமங்களான கதகட்டி, கதவத்தொரை, கர்சன் உள்ளிட்ட ஐந்திற்கும் மேற்பட்ட பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளை மேற்கொள்ள கோத்தகிரி உள்ளிட்ட நகர் பகுதிகளுக்கு செல்ல கூடிய முக்கிய பிரதான சாலை வழி சந்திப்பாக உள்ளது.

The post கோத்தகிரி அருகே ஈளாடா பகுதியில் பயணிகள் நிழற்குடை இடிப்பால் அவதி appeared first on Dinakaran.

Tags : Nizhalkudai ,Elada ,Kotagiri ,
× RELATED கோத்தகிரி பகுதியில் கொட்டி தீர்த்தது கோடை மழை