×

கேரளாவில் பெய்து வரும் கனமழை: 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்

கேரளா: கேரளாவில் பல இடங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பெரும்பாலான அணைகள் நிரம்பி வருகின்றன. அடுத்த 3 நாட்களுக்கு மழை பெய்யும் என்பதால் பாதுகாப்பாக இருக்குமாறு 6 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. பம்பை ஆற்றில் திரிவேணி என்ற இடத்தில் உடைப்பு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. 7 மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது மற்றும் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. …

The post கேரளாவில் பெய்து வரும் கனமழை: 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் appeared first on Dinakaran.

Tags : Kerala ,Dinakaran ,
× RELATED பாலியல் வழக்கில் கேரள நடிகர் சித்திக்கிற்கு ஜாமின் மறுப்பு..!!