×

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு..

மேட்டூர்: காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 40,000 – ல் இருந்து 50,000 கனஅடியாக உயர்ந்துள்ளது. நீர்வரத்து அதிகரித்ததால் மேட்டூர் அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவும் 50 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. 16 கண் மதகு பாலம் வழியாக 27,000 அணை, சுரங்க மின்நிலையம் வழியாக 23 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.    …

The post காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு.. appeared first on Dinakaran.

Tags : Cauvery ,Mettur Dam ,Mettur ,Dinakaran ,
× RELATED மேட்டூரில் நீர் திறப்பு குறைப்பு