×

கள்ளக்குறிச்சி கலவரத்தில் ஈடுபட்டதாக கைதான 4 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளி கலவரத்தில் ஈடுபட்டதாக கைதான 4 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது. பூவரசன், பரமேஸ்வரன், வசந்தன், சஞ்சீவி ஆகியோடை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க ஆட்சியர் ஆணை வெளியிடப்பட்டது….

The post கள்ளக்குறிச்சி கலவரத்தில் ஈடுபட்டதாக கைதான 4 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் appeared first on Dinakaran.

Tags :
× RELATED திண்டிவனம் அருகே கிரிக்கெட் விளையாடியபோது மயங்கி விழுந்தவர் உயிரிழப்பு