×

கடந்த 2 ஆண்டுகளுக்கு பின் சீனாவில் கல்வியை தொடர இந்திய மாணவர்களுக்கு அனுமதி..!!

பெய்ஜிங்: கடந்த 2 ஆண்டுகளுக்கு பின் சீனாவில் கல்வியை தொடர இந்திய மாணவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட உயர்கல்வி படிப்புகளில் சேர்ந்து படிக்கச் இந்திய மாணவர்களுக்கு சீன அரசு அனுமதி வழங்கியுள்ளது. கொரோனா குறைந்த நிலையில் இந்திய மாணவர்களுக்கு விசா கிடைப்பதில் சிக்கல் குறைந்த சூழலில் கல்வியை தொடர அனுமதி வழங்கப்பட்டுள்ளது. …

The post கடந்த 2 ஆண்டுகளுக்கு பின் சீனாவில் கல்வியை தொடர இந்திய மாணவர்களுக்கு அனுமதி..!! appeared first on Dinakaran.

Tags : China ,Beijing ,Dinakaran ,
× RELATED சீனா ஓபன் டென்னிஸ் 4வது சுற்றில் ஆண்ட்ரீவா