×

உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனை அருகில் குப்பைத் தொட்டியிலிருந்து ஆண் குழந்தை சடலமாக மீட்பு

உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனை அருகில் உள்ள குப்பைத் தொட்டியிலிருந்து ஆண் குழந்தை சடலமாக மீட்கப்பட்டுள்ளது. பிறந்து சுல நிமிடங்களே ஆன ஆண் குழந்தையை குப்பைத் தொட்டியில் வீசிச் சென்றவர்கள் யார் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த ஆண் குழந்தையை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உளுந்தூர்பேட்டை போலீசார் அனுப்பி வைத்துள்ளனர். …

The post உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனை அருகில் குப்பைத் தொட்டியிலிருந்து ஆண் குழந்தை சடலமாக மீட்பு appeared first on Dinakaran.

Tags : Ulundurpet Government ,Hospital ,Ulundurpet ,Ulundurpet Government Hospital ,Dinakaran ,
× RELATED சூலூர் அரசு மருத்துவமனையில் இன்று...