×

ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்களுக்கு வழிவிட தவறினால் ரூ.10,000 அபராதம்

சென்னை: போக்குவரத்து விதிமீறல் அபராதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதில் ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்களுக்கு வழிவிட தவறினால் ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும். தேவையின்றி ஒலிப்பானை இயக்கி சத்தமெழுப்பினால் ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும் என போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. …

The post ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்களுக்கு வழிவிட தவறினால் ரூ.10,000 அபராதம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Dinakaran ,
× RELATED சென்னை அடுத்த சித்தாலப்பாக்கத்தில்...