×

மேகதாது வழக்கு; தமிழ்நாடு அரசின் மறுஆய்வு மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்!

 

டெல்லி: மேகதாது வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிரான தமிழ்நாடு அரசின் மறுஆய்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேகதாது அணை தொடர்பாக திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடக அரசுக்கு தடை விதிக்க முடியாது என 2025ம் ஆண்டு நவம்பரில் உச்சநீதிமன்ற தீர்ப்பு அளித்திருந்தது. இந்தத் தீர்ப்பை மறுஆய்வு செய்வதற்குப் போதுமான முகாந்திரம் ஏதும் இல்லை எனக் கூறி தமிழ்நாடு அரசின் மறுஆய்வு மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

 

Tags : Megadad ,Supreme Court ,Tamil Nadu government ,Delhi ,Megadadu ,Karnataka government ,Megadhat Dam ,
× RELATED கர்நாடகாவில் ஆற்றில் மூழ்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் உயிரிழப்பு