×

பட்டாசு ஆலை உரிமையாளர்களுக்கு ஒன்றிய அரசு கட்டுப்பாடு

டெல்லி: பட்டாசு மூலப் பொருட்கள் கலவை செய்யும் பணியை காலை 6-10 மணிக்குள் முடிக்க வேண்டும் என ஒன்றிய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதிகரித்து வரும்ம் வெயில் காரணமாக வெடி விபத்துக்கள் ஏற்பட கூடிதல் வாய்ப்புகள் உள்ளன. பட்டாசு மூலப் பொருட்களை கையாளும் தொழிலாளர்கள் மிகவும் கவனமுடன் செயல்பட வேண்டும் என ஒன்றிய அரசு கூறியுள்ளது.

Tags : Union government ,Delhi ,
× RELATED கோடை வெயில் தாக்கத்தால் பட்டாசு...