×

ராசிபுரம் அருகே கீரனூரில் விக்ரம் என்ற இளைஞர் கத்தியால் குத்திக் கொலை

நாமக்கல்: ராசிபுரம் அருகே கீரனூரில் விக்ரம் என்ற இளைஞர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் இளைஞர் கொலை செய்யப்பட்டதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

Tags : Vikram ,Kiranur ,Rasipuram ,
× RELATED ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கி கைதான வரி அலுவலர் சிறையில் அடைப்பு