×

கரூர் நெரிசலால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்க டிடிவி தினகரன் எதிர்ப்பு

சென்னை: கரூர் நெரிசலால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்க டிடிவி தினகரன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அரசு வேலை வழங்குவது அரசின் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தும் செயலாகும். கரூர் நெரிசலால் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு அரசு வேலை தருவது ஆபத்தான முன்னுதாரணம். கூட்ட நெரிசல் உயிரிழப்புக்கு அரசு வேலை வழங்குவது அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதாகும் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

Tags : TTV ,Dinakaran ,Karur ,Chennai ,
× RELATED சென்னையில் நூற்றுக்கும் மேற்பட்ட விடியல் பயணப் பேருந்துகள் குறைப்பு