×

திருக்காட்டுப்பள்ளி அருகே சத்துணவு அமைப்பாளர் வேலை வாங்கி தருவதாக பண மோசடி

 

திருக்காட்டுப்பள்ளி, ஜூலை 10: திருக்காட்டுப்பள்ளி அருகே நேமம் ஈஸ்வரன் கோவில் தெருவை சேர்ந்தவர் சாமிநாதன் மனைவி ராணி (62). இவர் சத்துணவு அமைப்பாளராக பணிபுரிந்த போது, மாநில பொதுச்செயலாளராக இருந்த பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா இரூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ராஜா மனைவி சவிதா (42) என்பவரிடம், கடந்த 2024ம் ஆண்டு ஒருவருக்கு சத்துணவு வேலைக்காக ரூபாய் 4 லட்சம் பணம் கொடுத்ததாக கூறப்படுகிறது.

Tags : Thirukattupalli ,Rani ,Saminathan ,Nemam Easwaran Kovil Street ,Irur Mariamman Temple ,Alathur taluka ,Perambalur district… ,
× RELATED பள்ளி மாணவியருக்கான கால்பந்து போட்டி: இலுப்பையூர் அணி சாம்பியன்