×

மாணவிக்கு பாலியல் தொல்லை: மதுபோதை இளைஞர் கைது

கும்பகோணம்: நாச்சியார்கோவில் அருகே ஜெராக்ஸ் எடுக்க வந்த கல்லூரி மாணவிக்கு மதுபோதையில் இளைஞர் பாலியல் தொல்லை அளித்துள்ளார். கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பிரபு என்பவரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

Tags : Kumbakonam ,Xerox ,Nachiyarkovil ,Prabhu ,
× RELATED 27 கோயில்களில் பரம்பரை முறைவழிசாரா...