- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- வளிமண்டலவியல் திணைக்களம்
- சென்னை
- சென்னை வளிமண்டலவியல் திணைக்களம்
- திருவள்ளூர்
- காஞ்சிபுரம்
- செங்கல்பட்டு
- நெல்லை
- தென்காசி
- விருதுநகர்
- நீலகிரி
சென்னை: தமிழ்நாட்டின் ஒருசில இடங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 6 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்புள்ளது. நாளை மறுநாள் நெல்லை, தென்காசி, விருதுநகர், நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி உட்பட 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
