×

தஞ்சையில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் இருந்து விவசாயிகள் வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு

தஞ்சாவூர்: தஞ்சை ஆட்சியர் ரேவதி தலைமையில் நடந்த குறைதீர் கூட்டத்தில் இருந்து விவசாயிகள் வெளிநடப்பு செய்தனர். வாக்குறுதிப்படி பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்யவில்லை என தவெக அரசு மீது விவசாயிகள் குற்றசாட்டிவருகின்றனர். போராடும் விவசாயிகளை எதிர்க்கட்சிகள் தூண்டுவதாக கொச்சைப்படுத்துவதா எனவும் விவசாயிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Tags : Thanjavur ,Collector ,Revathi ,Thaweka government ,
× RELATED சட்டமன்றத்தில் என்னை தேடாதீர்கள்,...