- ஜனாதிபதி
- எஸ்.கே.எம். மயிலநந்தன்
- பக்தவத்சலம்
- மம்முட்டி
- தில்லி
- திரௌபதி முர்மு
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- மிருதங்கம்
- திருவாரூர் பக்தவத்சலம்
டெல்லி: தமிழ்நாட்டைச் சேர்ந்த எஸ்.கே.எம்.மயிலானந்தன், நடிகர் மம்மூட்டி ஆகியோருக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பத்மபூஷண் விருதை வழங்கினார். கலைப் பிரிவில் மிருதங்க வித்வான் திருவாரூர் பக்தவத்சலத்துக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.
