×

3 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளியை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி

சென்னை: கும்மிடிப்பூண்டியில் 3 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில் கைதான பிபின் மஞ்சியை 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசாருக்கு திருவள்ளூர் போக்சோ நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

Tags : Chennai ,Thiruvallur Bokso Court ,Bibin Manchi ,Kummidipundi ,
× RELATED சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே காரும்,...