×

தமிழ்நாட்டில் காலியாக உள்ள தொகுதிகள் எண்ணிக்கை 6 ஆக உயர்வு

சென்னை: சி.விஜய பாஸ்கர் ராஜினாமாவைத் தொடர்ந்து, காலியாக இருக்கும் சட்டப்பேரவை தொகுதிகளின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. திருச்சி கிழக்கு, மதுராந்தகம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, தாராபுரம் மற்றும் விராலிமலை ஆகிய சட்டப்பேரவை தொகுதிகள் காலியாக உள்ளன. இதில் விராலிமலை தவிர்த்து 5 சட்டப்பேரவை தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கான முதற்கட்ட பணிகள் நடந்து வருகின்றன.

Tags : Tamil Nadu ,Chennai ,C. Vijayabaskar ,Trichy East ,Madhurantakam ,Ambasamudram ,Perundurai ,Tarapuram ,Viralimalai ,
× RELATED எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த...