×

‘ஈ’ கிடந்த விவகாரம்: 10 பிளேட் பிரியாணி வழங்க உணவகத்திற்கு நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு

புதுச்சேரி: சிக்கன் பிரியாணியில் ‘ஈ’ கிடந்த விகாரத்தில் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளருக்கு தலா 2 பிளேட் வீதம் தொடர்ந்து 5 வாரங்களுக்கு 10 பிளேட் பிரியாணியை இலவசமாக வழங்க நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வாடிக்கையாளருக்கு நஷ்ட ஈடாக ரூ.10,000 மற்றும் வழக்கு செலவாக ரூ.3,000 வழங்க வேண்டும் எனவும் பிரியாணி & கோ உணவகத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tags :
× RELATED கப்பல் கட்டும் திட்டம் ஆந்திராவுக்கு...