×

குற்றங்களை குறைக்க தமிழக அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் – மு.வீரபாண்டியன்

சென்னை: பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான குற்றங்களுக்கு அனைவரும் ஒன்றுதிரண்டு போராட வேண்டும் என்று மு.வீரபாண்டியன் கூறியுள்ளார். பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் பொறுப்பு அரசுக்கு உள்ளது. குற்றங்களை குறைப்பதில் தமிழக அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.

Tags : Tamil Nadu government ,PM ,Veerapandian ,Chennai ,Communist Party of India ,
× RELATED தென்காசி ஆட்சியர் பதில் தர : ஐகோர்ட் கிளை ஆணை