ராஜீவ் காந்தி நினைவிடத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மலர்தூவி மரியாதை

டெல்லி: மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தியின் 35வது நினைவு நாளையொட்டி டெல்லியிலுள்ள அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ப.சிதம்பரம், ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

Related Stories: