×

தமிழ்நாட்டில் தபால் வாக்குகள் பெறும் பணிகள் இன்று தொடக்கம்

 

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் பணிகளில் ஈடுபட உள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்களிடம் தபால் வாக்குகள் பெறும் பணி இன்று முதல் தொடங்கியது. ஒவ்வொரு மாவட்டத்திலும் தொகுதிவாரியாக இதற்கான சிறப்பு ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்துள்ளது.

 

Tags : Tamil Nadu ,Election Commission ,
× RELATED NDA கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி இன்று ரோடு ஷோ!