×

வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்துவதில் ரூ.370 கோடி வரை முறைகேடு: லாரி உரிமையாளர் சங்கம் புகார்

தமிழ்நாட்டில் லாரிகளுக்கு வேகக் கட்டுப்பாட்டுக் கருவி பொருத்தத் தமிழக அரசு கட்டாயப்படுத்துவதாகப் புகார் எழுந்துள்ளது. வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்துவதில் ரூ.370 கோடி வரை முறைகேடு என்று மாநில லாரி உரிமையாளர் சங்கத் தலைவர் குற்றம் சாட்டியுள்ளார். எச்சரிக்கை மணியுடன் கூடிய வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்த லாரிகளை மட்டும் கட்டாயப்படுத்துவது ஏன் என்று சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது.

Tags : Lorry Owner's Association ,Tamil Nadu government ,Tamil Nadu ,lorry ,
× RELATED பட்ஜெட் கூட்டத்தொடரையொட்டி தலைமைச் செயலகத்தில் தெரு நாய்கள் பிடிப்பு