செங்கல்பட்டு: மாமல்லபுரத்தில் தேசிய அளவிலான அலைச்சறுக்கு போட்டியில் 7 மாநிலங்களை சேர்ந்த வீரர்கள் பங்கேற்கின்றனர். மாமல்லபுரத்தை தொடர்ந்து கோவளத்தில் வரும் 6-ம் தேதி தேசிய அளவிலான அலைச்சறுக்கு போட்டி நடைபெறுகிறது.
செங்கல்பட்டு: மாமல்லபுரத்தில் தேசிய அளவிலான அலைச்சறுக்கு போட்டியில் 7 மாநிலங்களை சேர்ந்த வீரர்கள் பங்கேற்கின்றனர். மாமல்லபுரத்தை தொடர்ந்து கோவளத்தில் வரும் 6-ம் தேதி தேசிய அளவிலான அலைச்சறுக்கு போட்டி நடைபெறுகிறது.