மதுரை: மதுரை புதூர் பி.எம் நகர் பகுதியில் பாதாள சாக்கடை பணியின்போது மண் சரிந்து ஒருவர் உயிரிழந்தார். மண் சரிந்தில் பிகார் மாநிலத்தைச் சேர்ந்த முகேஷ் மாண்டல் என்பவர் உயிரிழப்பு, போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மதுரை: மதுரை புதூர் பி.எம் நகர் பகுதியில் பாதாள சாக்கடை பணியின்போது மண் சரிந்து ஒருவர் உயிரிழந்தார். மண் சரிந்தில் பிகார் மாநிலத்தைச் சேர்ந்த முகேஷ் மாண்டல் என்பவர் உயிரிழப்பு, போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.