தமிழகம் வியாசர்பாடி சாமியார் மடம் பகுதியில் தலை சிதைந்த நிலையில் ஆண் சடலம் கண்டெடுப்பு! Jul 08, 2026 வியாசர்பாடி சாமியார் மடம் சென்னை விசர்பாடி சாமியார் மடம் சென்னை: சென்னை வியாசர்பாடி சாமியார் மடம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டது. கை, கால்களில் வெட்டுக்காயங்களுடன், தலை சிதைந்த நிலையில் புதரில் கிடந்த சடலத்தை போலீசார் கைப்பற்றினர்.
விமான எரிபொருளை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வர வேண்டும்: ஏர் இந்தியா, இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட் நிறுவனங்கள் ஒன்றிய அரசுக்கு கோரிக்கை
தர்மபுரி-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே குண்டலப்பட்டியில் சுரங்கப்பாதை அமைக்க அமைதி பேச்சுவார்த்தை