×

வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்தவர்களுக்கு புதுச்சேரி சட்டப்பேரவையில் இரங்கல்

புதுச்சேரி : வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்தவர்களுக்கு புதுச்சேரி சட்டப்பேரவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. புதுச்சேரி சட்டப்பேரவையில் உறுப்பினர்கள் எழுந்து நின்று 2 நிமிடம்
மவுன அஞ்சலி செலுத்தினர். புதுச்சேரி மாநில சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர், ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் உரையுடன் நேற்று தொடங்கியது.

The post வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்தவர்களுக்கு புதுச்சேரி சட்டப்பேரவையில் இரங்கல் appeared first on Dinakaran.

Tags : Wayanadu ,Puducherry ,Legislature ,Puducherry Legislature ,Puducherry Legislative Assembly ,Puducherry State Assembly Budget Meeting ,Governor ,C. B. ,Radhakrishnan ,Landslide ,Dinakaran ,
× RELATED கடைசி ஆதரவையும் இழந்த பெண்ணுக்கு மம்மூட்டி ஆறுதல்