×

வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 146 ஆக உயர்வு!

வயநாடு: வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 146 ஆக உயர்ந்துள்ளது. தோண்ட தோண்ட உடல்கள் கிடைப்பதால் திகைத்து நிற்கும் மக்கள். காணாமல் போனோரை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

The post வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 146 ஆக உயர்வு! appeared first on Dinakaran.

Tags : Wayanadu landslide ,Wayanadu ,Dinakaran ,
× RELATED கடைசி ஆதரவையும் இழந்த பெண்ணுக்கு மம்மூட்டி ஆறுதல்