- விருதுநகர் கலசலிங்கம் பல்கலைக்கழகக் கல்லூரி
- ஐகார்ட் கிளை
- மதுரை
- உயர் நீதிமன்றம்
- கலசலிங்கம் கல்லூரி
- விருதுநகர் கலசலிங்கம் பல்கலைக்கழகக் கல்லூரி
- ICort
மதுரை: விருதுநகர் கலசலிங்கம் பல்கலைக்கழக கல்லூரிக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. கலசலிங்கம் கல்லூரி மீது உயர்நீதிமன்ற மதுரை கிளை கடும் குற்றம்சாட்டியுள்ளது. எந்த அனுமதியும் இல்லாமல் கல்லூரி நிர்வாகம் ஆசிரியர் பயிற்சி என மாணவர்கள் சேர்க்கை நடத்தியுள்ளது.
The post விருதுநகர் கலசலிங்கம் பல்கலைக்கழக கல்லூரிக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்து ஐகோர்ட் கிளை உத்தரவு..!! appeared first on Dinakaran.