×

உதகையில் 2பள்ளி மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் பள்ளி தலைமை ஆசிரியருக்கு 42 ஆண்டு சிறை

உதகை: உதகையில் 2 பள்ளி மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் பள்ளி தலைமை ஆசிரியருக்கு 42 ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளனர். 2 மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்த அரசு ஆரம்பப் பள்ளி தலைமை ஆசிரியர் அப்புசாமிக்கு சிறைத்தண்டனை விதித்துள்ளனர். 2 வழக்கில் அப்புசாமிக்கு தலா 21 ஆண்டு சிறை விதித்த கோர்ட் தண்டனையை ஏககாலத்தில் அனுபவிக்க ஆணை பிறப்பித்துள்ளனர்.

The post உதகையில் 2பள்ளி மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் பள்ளி தலைமை ஆசிரியருக்கு 42 ஆண்டு சிறை appeared first on Dinakaran.

Tags :
× RELATED பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பானை, கோலப்பொடி விற்பனை விறுவிறுப்பு