×

உசிலம்பட்டி அருகே பைக்கில் கடத்தி வந்த 44 கிலோ கஞ்சா பறிமுதல்

மதுரை: உசிலம்பட்டி அருகே செக்காணூரணி பகுதியில் பைக்கில் கடத்தி வந்த 44 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. ஆந்திராவிலிருந்து கஞ்சா கடந்தி வந்த பெண் உள்பட 4பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் ரூ.1லட்சம் பணம், 11 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

The post உசிலம்பட்டி அருகே பைக்கில் கடத்தி வந்த 44 கிலோ கஞ்சா பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Usilambatti ,Madurai ,Sekkanoorani ,Andhra ,Dinakaran ,
× RELATED கோவையில் போக்குவரத்து விதியை...