×

உளுந்தூர்பேட்டையில் வீட்டின் பூட்டை உடைத்து 11 சவரன் நகை திருட்டு!!

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி உளுந்தூர்பேட்டையில் சதீஷ்குமார் என்பவர் வீட்டின் பூட்டை உடைத்து 11 சவரன் நகை, ரூ.10,000 ரொக்கத்தை மர்மநபர்கள் திருடி சென்றுள்ளனர். சதீஷ்குமார் அளித்த புகாரை அடுத்து போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

The post உளுந்தூர்பேட்டையில் வீட்டின் பூட்டை உடைத்து 11 சவரன் நகை திருட்டு!! appeared first on Dinakaran.

Tags : 11 ,Sawaran ,Ulundurpet ,Kallakurichi ,Satish Kumar ,Dinakaran ,
× RELATED காங்கயம் இன மாடுகள் ரூ.11 லட்சத்துக்கு விற்பனை