திருச்சி: திருச்சியில் உள்ள சையது முர்துசா பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார். அப்போது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பள்ளி மாணவர்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டர்.
The post திருச்சியில் பள்ளி மாணவர்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்! appeared first on Dinakaran.