×

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 8 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று 73,091 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 23,246 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். உண்டியலில் பக்தர்கள் செலுத்தும் காணிக்கை தினமும் கணக்கிடப்படுகிறது. அதன்படி நேற்று நடந்த கணக்கெடுப்பில் பக்தர்கள் ₹3.72 கோடியை உண்டியலில் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.

இந்நிலையில் இன்று காலை வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள 2 அறைகளில் பக்தர்கள் காத்திருக்கின்றனர். இவர்கள் 8 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். ₹300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் சுமார் 1 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

The post திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 8 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் appeared first on Dinakaran.

Tags : Tirupati Eyumalayan temple ,Tirumala ,Swami ,Tirupati ,Eeumalayan Temple ,
× RELATED லட்டு நெய்யில் கலப்பட விவகாரம்...