×

மின்னல் தாக்கி பள்ளி மாணவி உயிரிழப்பு!

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே குறளையம்பட்டி பகுதியில் மழை பெய்து கொண்டிருந்தபோது வீட்டின் வெளியே காய வைக்கப்பட்டிருந்த மிளகாயை எடுக்கச் சென்ற முத்துகௌசல்யா (17) என்ற பெண் மின்னல் தாக்கி உயிரிழந்தார்.

The post மின்னல் தாக்கி பள்ளி மாணவி உயிரிழப்பு! appeared first on Dinakaran.

Tags : Thoothukudi ,Muthugausalya ,Kralayampatty ,Vlathikulam, Tuthukudi district ,
× RELATED மாமல்லபுரம் கடற்கரையில் 10 கி.மீ...