×

சென்னை திருவல்லிக்கேணியில் தனியார் விடுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 14 பேர் கைது

சென்னை: சென்னை திருவல்லிக்கேணியில் தனியார் விடுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 14 பேரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட 14 பேரிடம் இருந்து ரூ.1.33 லட்சம் ரொக்கத்தை பறிமுதல் செய்து போலீஸ் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

The post சென்னை திருவல்லிக்கேணியில் தனியார் விடுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 14 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Thiruvallikeni, Chennai ,Chennai ,
× RELATED குடிபோதையில் 3-வது கணவனை கொன்றவர் கைது