×

தில்லைநகர் ஆய்வாளர் ஆயுதப்படைக்கு மாற்றம்..!!

திருச்சி: தில்லை நகர் காவல் ஆய்வாளர் சிவப்பிரகாசத்தை ஆயுதப்படைக்கு மாற்றி துணை ஆணையர் காமினி ஆணையிட்டுள்ளார். பணியில் அலட்சியமாக இருந்ததாக எழுந்த புகாரில் ஆய்வாளர் சிவப்பிரகாசம் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டார்.

The post தில்லைநகர் ஆய்வாளர் ஆயுதப்படைக்கு மாற்றம்..!! appeared first on Dinakaran.

Tags : THILLAINAGAR ,Trichy ,Gamini ,Thillai Nagar Police ,Inspector ,Siva Prakasa ,Sivaprakasam ,Forces ,
× RELATED ஏர்போர்ட் பகுதியில் குட்கா விற்ற பெண் கைது