×

நீர்வளத் துறை சார்பில் புதிதாக கட்டப்பட்ட தடுப்பணைகளை திறந்து வைத்தார் முதலமைச்சர்!!

சென்னை : ரூ.83.19 கோடி செலவில் முடிவுற்ற 19 திட்டப் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். நீர்வளத் துறை சார்பில் புதிதாக கட்டப்பட்ட தடுப்பணைகளை முதலமைச்சர் திறந்துவைத்தார்.ரூ.83 கோடியில் புதிய தடுப்பணைகள், வாய்க்கால்கள் புனரமைப்பு, அணை மறுகட்டுமான பணிகள் நடந்தன.

The post நீர்வளத் துறை சார்பில் புதிதாக கட்டப்பட்ட தடுப்பணைகளை திறந்து வைத்தார் முதலமைச்சர்!! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Water Resources Department ,Chennai ,M.K.Stalin ,Dinakaran ,
× RELATED புறநகரில் கொட்டித்தீர்த்த கனமழையால்...