×

புதிய ஆட்சி பொறுப்பேற்ற பிறகு காஷ்மீரில் 14 முறை தீவிரவாதிகள் தாக்குதல்: பிரியங்கா காந்தி!

டெல்லி: புதிய ஆட்சி பொறுப்பேற்ற பிறகு காஷ்மீரில் 14 முறை தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர் என பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். தீவிரவாதத்துக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரியங்கா காந்தி வலிவுறுத்தியுள்ளார்.

 

The post புதிய ஆட்சி பொறுப்பேற்ற பிறகு காஷ்மீரில் 14 முறை தீவிரவாதிகள் தாக்குதல்: பிரியங்கா காந்தி! appeared first on Dinakaran.

Tags : Kashmir ,Priyanka Gandhi ,Delhi ,Dinakaran ,
× RELATED ஜம்மு-காஷ்மீருக்கான காங்கிரஸ்...