×

சிறுமியை மிரட்டி பலாத்காரம் செய்த வாலிபருக்கு 12 ஆண்டுகள் சிறை

கடலூர்: சிறுமியை மிரட்டி பலாத்காரம் செய்த வாலிபருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கடலூர் போக்சோ நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கியுள்ளது. வீட்டில் ரகசிய கேமரா பொருத்தி சிறுமியை ஆபாசமாக படமெடுத்து, சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மிரட்டி வாலிபர் சிறுமையை பலாத்காரம் செய்துள்ளார்.

The post சிறுமியை மிரட்டி பலாத்காரம் செய்த வாலிபருக்கு 12 ஆண்டுகள் சிறை appeared first on Dinakaran.

Tags : Cuddalore ,Boxo Court ,
× RELATED கடலூர் அருகே சிறுமியை பாலியல்...