×

தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கையே தொடரும் என்று தமிழ்நாடு அரசு திட்டவட்டம்

சென்னை: தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கையே தொடரும் என்று தமிழ்நாடு அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பகல் கனவு காண்பது போல தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கை உருவாக வாய்ப்பு இல்லை என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

The post தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கையே தொடரும் என்று தமிழ்நாடு அரசு திட்டவட்டம் appeared first on Dinakaran.

Tags : Government of Tamil Nadu ,Tamil Nadu ,Chennai ,Tamil Nadu government ,BJP ,Annamalai ,
× RELATED சாலையில் உள்ள மனநலம் பாதித்தவர்கள்: அறிக்கை தர ஐகோர்ட் ஆணை