×

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தாம்பரத்தில் 6 செ.மீ. மழை பெய்துள்ளது

தாம்பரம்: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தாம்பரத்தில் 6 செ.மீ. மழை பெய்துள்ளது. செங்கல்பட்டு, மணமேல்குடி (புதுக்கோட்டை), பட்டுக்கோட்டை, திருவாடானை, பந்தலூரில் தலா 5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

The post தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தாம்பரத்தில் 6 செ.மீ. மழை பெய்துள்ளது appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,
× RELATED அரசின் திட்டங்களால் அரசு பள்ளிகளில்...