×

தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை கூடுதலாக பெய்துள்ளது: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை இன்று வரை இயல்பை விட 22% கூடுதலாகவும், குறிப்பாக சென்னையில் இயல்பை விட 24% கூடுதலாகவும் பெய்துள்ளது. இயல்பு நிலையில் 4.65 செ.மீ மழை பொழியும் சூழலில், இன்று வரை 5.67 செ.மீ மழை பொழிவு. சென்னையில் இன்று வரை 7.07 செ.மீ மழை பதிவாகியுள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

The post தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை கூடுதலாக பெய்துள்ளது: வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Meteorological Department ,Chennai ,
× RELATED மாநிலத்தில் 11.19% மொத்த வளர்ச்சி,ஐ.டி –...