×

தமிழ்நாட்டில் பிரதமர் மோடிக்கு கடுமையாக எதிர்ப்பு அலை உருவாகியுள்ளது: வைகோ பேட்டி

சென்னை: நாடு முழுவதும் மோடிக்கு எதிரான அலை வீசுகிறது. தமிழ்நாட்டில் பிரதமர் மோடிக்கு கடுமையாக எதிர்ப்பு அலை உருவாகியுள்ளது. தமிழ்நாட்டில் பாஜகவை மக்கள் ஒழித்துவிடுவார்கள். ஆளுநர் தமிழ்நாட்டுக்கே கேடு என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விமர்சனம் செய்துள்ளனர். ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப் பெறக் கோரி மதிமுக சார்பில் கையெழுத்து இயக்கம் நடந்து வருகிறது என்று வைகோ பேட்டி அளித்துள்ளார்.

The post தமிழ்நாட்டில் பிரதமர் மோடிக்கு கடுமையாக எதிர்ப்பு அலை உருவாகியுள்ளது: வைகோ பேட்டி appeared first on Dinakaran.

Tags : PM Modi ,Tamil Nadu ,Chennai ,Modi ,
× RELATED செல்வப்பெருந்தகை விமர்சனம்; வஞ்சக...