×

தமிழ்நாட்டில் அடுத்த 2 மணி நேரத்தில் 14 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த 2 மணி நேரத்தில் 14 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. திண்டுக்கல், திருச்சி, புதுக்கோட்டை, விழுப்புரம், வேலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, விருதுநகரில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது .

The post தமிழ்நாட்டில் அடுத்த 2 மணி நேரத்தில் 14 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Meteorological Research Centre ,Chennai ,Meteorological Centre ,
× RELATED கல்லூரிகளில் நாப்கின் வழங்கும்...