- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- வளிமண்டலவியல் திணைக்களம்
- சென்னை
- காஞ்சிபுரம்
- செங்கல்பட்டு
- நெல்லை
- குமாரி
- தென்காசி
- விருதுநகர்
- திருவள்ளூர்
சென்னை: தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மிதமான மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நெல்லை, குமரி, தென்காசி, விருதுநகர், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மழை தொடரும் என்று அறிவித்துள்ளது.
The post தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மிதமான மழை தொடரும்: வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.