- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- வானிலை மையம்
- சென்னை
- சென்னை வானிலை ஆய்வு நிலையம்
- நீல்கிரி
- கோவாய்
- ஈரோடு
- பிறகு நான்
- தென்காசி
- நெல்லா
- வானிலை மையம்
சென்னை: தமிழ்நாட்டில் மாலை 4 மணிக்குள் 6 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, ஈரோடு, தேனி, தென்காசி, நெல்லை மாவட்டங்களில் மழைபெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
The post தமிழ்நாட்டில் மாலை 4 மணிக்குள் 6 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல் appeared first on Dinakaran.
