×

தமிழ்நாடு, ஆந்திரா போலீசார் திடீர் ஆலோசனை

வேலூர்: வேலூர் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தமிழ்நாடு மற்றும் ஆந்திராவை சேர்ந்த போலீசார் ஆலோசனை நடத்தி வருகின்றனர். கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள் கடத்தலை தடுத்தல் மற்றும் குற்ற சம்பவங்களை குறைப்பது குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

The post தமிழ்நாடு, ஆந்திரா போலீசார் திடீர் ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu, ,Andhra Pradesh Police ,Vellore ,Tamil Nadu ,Andhra Pradesh ,Vellore Police Superintendent's Office ,Dinakaran ,
× RELATED மூளைச்சாவு அடைந்த டீ மாஸ்டர் மனைவியின் உடல் உறுப்புகள் தானம்..!!